அம்மாபட்டினத்தில் அம்மாபட்டினம் ஊராட்சி மன்றம் & மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடந்தும் இலவச கண் பரிசோதனை முகாம் அக்டோபர் 05 நடைபெறுகிறது
ஊராட்சி மன்ற தலைவர் SRM.அகமது தம்பி MSc.,B Ed., அவர்களின் செயல் திறனால் இரண்டாவது இலவச கண் பரிசோதனை முகாம்.
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன்
அம்மாபட்டினம் ஊராட்சி மன்றம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடந்தும் இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 05-10-24 சனிக்கிழமை அன்று முகாம் நடைபெற உள்ளது.
கண்புரை நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மதுரைக்கு அழைத்துச் சென்று மேற்கொள்ளப்படும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் அறிகுறி இல்லாமலேயே பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு
கண்ணீர் அழுத்த நோய் 40 வயதிற்கு மேல் ஒருவித அறிகுறியும் இல்லாமல் கண் பார்வை பாதிக்க வாய்ப்பு உண்டு
எனவே முகாமில் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
முன் பதிவு அவசியம்
முன் பதிவு செய்ய👇
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeAq0ESmEUNzaWQ_E3IjyN2OfTPLvyTZqVF6GdwHLnG0vkIhA/viewform?usp=sf_link
தலைவர் SRM.அகமது தம்பி M SC., B.Ed.,
மேலும் தகவலுக்கு
ஹா.நூர் முகமது
9787907787
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.