ஆர் புதுப்பட்டிணத்தில் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் காந்தி ஜெயந்தி அக்டோபர் 02 கிராம சபை கூட்டம்





ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின்காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்ட அழைப்பிதழ்
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் காந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டம் 02.10.2024 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் ஆர் புதுப்பட்டினம் முருகன்கோயில் அருகில் ஊராட்சிமன்ற தலைவர் திருமதி. ரா.சீதாலெட்சுமி MSc,.BEd., தலைமையிலும், திருமதி .பிரியா குப்புராஜா அவர்கள் ஒன்றியக்குழுத் துணைத்தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி. கமர்நிஷாஅபுதாஹீர் அவர்கள், திரு.பெ.ரமேஷ் இவர்களின்முன்னிலையிலும் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களும், சுய உதவிக் குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


இவண்,
உறுப்பினர்கள் சித்திநிஜாமியா,அபுதாஹீர் மும்தாஜ்பேகம், ரஜபுநிஜா, பெனாசீர்பேகம் சாதிக்பாட்ஷா, அன்வர்பாட்ஷா, மல்லிகா, சிங்காரி, லெத்திப், பிரேமா

ரா.சீதாலெட்சுமி MSc,,BEd., ஊராட்சி மன்ற தலைவர்,
உதயம் தாஹீர் துணைத்தலைவர், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி

: 29.9.2024

கூட்டப்பொருள்கள்

ஊரக பகுதிகளில் தூய்மையான குடிநீர் வழங்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக

குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்

ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து விவாதித்தல்.

மாற்று திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments