ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின்காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்ட அழைப்பிதழ்
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் காந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டம் 02.10.2024 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் ஆர் புதுப்பட்டினம் முருகன்கோயில் அருகில் ஊராட்சிமன்ற தலைவர் திருமதி. ரா.சீதாலெட்சுமி MSc,.BEd., தலைமையிலும், திருமதி .பிரியா குப்புராஜா அவர்கள் ஒன்றியக்குழுத் துணைத்தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி. கமர்நிஷாஅபுதாஹீர் அவர்கள், திரு.பெ.ரமேஷ் இவர்களின்முன்னிலையிலும் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களும், சுய உதவிக் குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இவண்,
உறுப்பினர்கள் சித்திநிஜாமியா,அபுதாஹீர் மும்தாஜ்பேகம், ரஜபுநிஜா, பெனாசீர்பேகம் சாதிக்பாட்ஷா, அன்வர்பாட்ஷா, மல்லிகா, சிங்காரி, லெத்திப், பிரேமா
ரா.சீதாலெட்சுமி MSc,,BEd., ஊராட்சி மன்ற தலைவர்,
உதயம் தாஹீர் துணைத்தலைவர், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி
: 29.9.2024
கூட்டப்பொருள்கள்
ஊரக பகுதிகளில் தூய்மையான குடிநீர் வழங்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக
குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்
ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து விவாதித்தல்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.