புதுக்கோட்டை வழியாக சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி இடையே ஆயுத பூஜை சிறப்பு ரயில் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 8/10/24 செவ்வாய் அன்று இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு சென்னை எக்மோர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர்,திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கு புதன் மதியம் 12:30 மணிக்கு சென்று சேரும் வகையிலும், மறுமார்கத்தில் தூத்துக்குடியில் இருந்து வரும் 09/10/24 புதன்கிழமை மதியம் 03:30 புறப்பட்டு காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எக்மோர் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு வியாழன் காலை 05:55 மணிக்கு செல்லும் வகையிலும் இந்த அட்டவணை முன்மொழியப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகரத்திற்கு புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் முதல் நேரடி ரயில் இதுவாகும்.
விரைவில் இந்த ரயிலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு & டிக்கெட் முன்பதிவு விவரங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.