மணமேல்குடி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான வட்டார அளவிலான கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தினை மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் அமுதா தலைமையில் தொடங்கியது. மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாற்று திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல் வேண்டும் என்றும், வருகின்ற மருத்துவ முகாமினை எவ்வாறு நடத்துவது என்று முன் திட்டமிடல் குறித்து ஆலோசனைகள் செய்யப்பட வேண்டும் என்றும், எண்ணும் எழுத்தும் புத்தகங்களை ஆன்லைனில் பதிவு செய்யப்படவேண்டும் என்றும் . ஆன்லைனில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் அடையாள அட்டைகளை பெற்று தர வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் உள்ளடங்கிய கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர்
திரு பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர் திரு சசிகுமார் இயன் முறை மருத்துவர் திரு செல்வக்குமார், திரு சிறப்பாசிரியர் திருமதி மணிமேகலை,
திரு கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.