புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் கோவில் தாலுக்கா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் நெடுங்குளத்தில் சில வருடங்களாக தண்ணீர் வர வேண்டிய வாய்க்கால் அடைப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் இல்லாமல் மக்கள் பெரும் சிரமப்பட்டனர். இதனால் புதிதாக அமைந்த கோபாலப்பட்டிணம் நிர்வாகம் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த அடிப்படையில் 19.07.2024 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஜமாத்தார்கள் மற்றும் ஊர்மக்கள் முன்னிலையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. அதன்பிறகு 19.08.2024 ஆழ்துளை கிணறு அமைத்து சோலாரும் அமைக்கப்பட்டு 12.5Hp பேஸ் மோட்டார் பொருத்தப்பட்டது. தற்போது நெடுங்குளம் நிறைந்து வருகிறது. அந்த ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான வரவு மற்றும் செலவு கணக்குகள் பொது தளத்தில் ஜமாத் நிர்வாகிகள் வெளியீட்டு உள்ளார்கள் அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ஜமாத் பொருளாளர் அவர்களிடம் தாராளமாக அலுவலகத்திற்கு வந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.