கோபாலப்பட்டிணத்தை தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா அவர்களிடம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST.ராமச்சந்திரன் M.L.A வலியுறுத்தினார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 9 ஆழ் குழாய் கிணறுகள் அமைக்க ஆணை பிறப்பித்தமைக்கு மாண்புமிகு தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அருமை அண்ணன் உயர்திரு. இ. பெரியசாமி அவர்களுக்கும், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் திரு. பொன்னையா இ.ஆ.ப. அவர்களுக்கும் நன்றி தெரிவித்து, மேலும் 11 ஆழ் குழாய் கிணறுகள் அமைக்கவும், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள நாட்டாணி – புரசக்குடி ஊராட்சியை இரண்டாக பிரித்து கோபாலபட்டிணம் ஊராட்சி, நாட்டாணி – புரசக்குடி ஊராட்சி என்றும், அதுபோல் ரெத்தினக் கோட்டை ஊராட்சியை இரண்டாக பிரித்து ரெத்தினக்கோட்டை ஊராட்சி என்றும் கூத்தாடிவயல் ஊராட்சி எனவும் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நேரில் சந்தித்து (03.10.24) மீண்டும் வலியுறுத்தினார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.