கோபாலப்பட்டிணம் :பொதுமக்களுக்கு GPM மக்கள் மேடையின் முக்கிய அறிவிப்பு




மக்கள் மேடையின் சார்பாக தமது ஊரிலுள்ள அனைத்து மக்களுக்கும் முதல் அமைச்சரின் காப்பிடு திட்டத்தின் மருத்துவ காப்பீடு அட்டை எடுத்து கொடுக்க ஏர்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பனிகளை ஏற்கனவே செய்துவந்த நிலையில் மீண்டும் துரிதபடுத்தி இந்த மாதத்திற்குள் நாது ஊரிலுள்ளஅனைத்து மக்களும் பயன் பெறும் நன்நோக்கத்தில் நாளை 12-10-2024 முதல் OPM பொது சேவை  மையம் நடத்திவரும் முகம்மது யூசுப் மற்றும் ஹாஷியா இ-சேவை மையம் நடத்திவரும் அப்துல் ரசாக் ஆகிய இரண்டு இடங்களில் இதற்கான சேவை துவங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்து முதல் அமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு GPM  மக்கள் மேடை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தேவைபடும் ஆவணங்கள் 
 1) ஆதார் அட்டை 2) குடும்ப அட்டை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments