மீமிசல், கோபாலப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் இடங்களில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மமக இளைஞரனி சார்பில் போதை ஒழிப்பு வாகன பேரணி & தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பாக போதை ஒழிப்பு பேரணி மற்றும் தெருமுனை கூட்டம் 19. 10.24 ஆம் தேதி மீமிசல் கடைவீதி தொடங்கி
கோபாலபட்டினம் பள்ளிவாசல் ஜெகதாபட்டினம் கிழக்கு
கடற்கரை சாலை கோட்டைப்பட்டினம் செக் போஸ்ட் மற்றும் மீனவர் காலனி பகுதியில் நடைபெற்றது
மாவட்ட இளைஞரணி செயலாளர் முகமது அப்சின் தலைமை தாங்கினார் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்கள் இருசக்கர வாகன பேரணி தொடங்கி வைத்து போதை ஒழிப்பு சம்பந்தமாக பிரச்சாரம் செய்தார் மாவட்ட தலைவர் சேக் தாவூதீன் போதை ஒழிப்பு துண்டு பிரசாரங்களை வழங்கினார் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் தௌபிக் கலந்து கொண்டவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்
இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.