புதுக்கோட்டை வழியாக பாலக்காடு - திருச்சி ரயிலை காரைக்குடி வரை நீட்டிக்கவும் டெல்லியில் இந்திய இரயில்வே வாரியத் தலைவர் சதீஷ் குமார் IRMS., சந்தித்து மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா M.P வலியுறுத்தினார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
இன்று (14-10-2024) டெல்லியில் இந்திய இரயில்வே வாரியத் தலைவர் உயர்திரு.சதீஷ் குமார் IRMS., அவர்களைச் சந்தித்து பாலக்காடு- திருச்சிராப்பள்ளி விரைவு வண்டியை(16843/44) புதுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை நீட்டிக்கச் செய்திடவும், காரைக்குடி- திருவாரூர் (passenger) இரயிலை அறந்தாங்கி வழியாக காலை வேளையில் இயக்கிட வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளார்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.