ஆவுடையார்கோவிலில் இருந்து பன்னியூர் கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கொடியசைத்து புதிய வழித்தடத்தில் பஸ்சை தொடங்கி வைத்தார். இதில் அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆவுடையார்கோவில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான உதயம் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் ராமநாதன், புண்ணிய வயல் ஒன்றியக்குழு உறுப்பினர் கருப்பூர் செந்தில்குமரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வணிக மேலாளர் சுரேஷ் பார்த்திபன், அறந்தாங்கி கிளை மேலாளர் மணிவண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.