புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்கள் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி வட்டார வள மையத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு முன் திட்டமிடல் கூட்டம் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு. செழியன் தலைமையில் தொடங்கியது. மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் திரு சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் ஒன்று முதல் 3ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் ,
4 மற்றும் ஐந்தாம் வகுப்பு ஒரு பிரிவாகவும் பயிற்சிக்கு தேவையான கற்றல் உதவி உபகரணங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்றது.
தமிழ் ஆங்கிலம் கணிதம் பாடத்திற்கு கற்றல் உபகரண பொருட்கள் தயாரிக்கப்பட்டது.
மேலும் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் தயாரிக்கப்பட்டது.
முன் திட்டமிடல் கூட்டத்தில் பாலசுப்பிரமணியன் முனியன், பொவுலின் அருள் விஜயா அனுசியா, கண்ணன் முத்துக்குமார் இசக்கியப்பன் ராதா மற்றும் ஜெபமலர் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் கற்பித்தல் உதவி உபகரணங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.