புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை அரசு அங்கீகாரம் பெற்று தொடர்ந்து பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு இந்த அறக்கட்டளை செய்து வருகிறது. மருத்துவ உதவி, திருமண உதவி, கல்வி உதவி, என பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த அடிப்படையில் நமது கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மிகவும் ஏழ்மையான பெண்மணிக்கு சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவ வசதி இல்லாமல் சிரம்மபட்டனர் அந்த வகையில் நமது GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளையை நாடினார்கள் . அதன்பிறகு GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பாக உறுப்பினர்களிடம் வசூல் செய்து ரூபாய் 36000 அந்த பெண்மணிக்கு 8.01.2025 புதன்கிழமை அன்று GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை அலுவலகத்தில் அந்த பெண்மணிக்கு ஆலோசனை குழு உறுப்பினர்கள் வழங்கினார்கள். இதற்காக பொருளாதார உதவிகள் வழங்கிய அத்தனை பேருக்கும் ஜஸாகல்லாஹூ ஹைரன் . மேலும் உங்களுடைய உதவிகளை பல்வேறு மக்களுக்கு செய்திட GPM மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.