வெளியூர் மரண அறிவித்தல்: MR பட்டணத்தை சேர்ந்த முஹம்மது அலி அவர்கள்




கோபலப்பட்டினத்தை  சேர்ந்த கோமான் வீட்டு ஷேக் பாதுஷா மச்சான்,MR பட்டணத்தை சேர்ந்தவரும்  மீமிசல் பட்டுக்கோட்டை பேரூந்து நிலையத்தில் டீ கடை நடத்தி வந்த முஹம்மது அலி அவர்கள் இன்று 08-02-2025 வாஃபாத் ஆகிவிட்டார்கள் அவரின் ஜனாஸா MR. பட்டனம் மையவாடியில் நாளை (09-02-2025) காலை 10 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments