ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் மீமிசல் ஊராட்சி தினசரி மகமை மற்றும் வாரச்சந்தை ஏலஅறிவிப்பு




புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மீமிசல் ஊராட்சி 2025-2026-ஆம் நிதி ஆண்டிற்கான ஒருங்கிணைந்த வாரச்சந்தை மற்றும் தினசரி மகமை வசூல் ஏலம் எதிர்வரும் 27.03.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மீமிசல் ஊராட்சி பல்நோக்கு பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் ஊராட்சி தனி அலுவலர் அவர்களால் பகிரங்கமாக ஏலம் விடப்படும். ஏலம் கேட்க விரும்புபவர்கள் ஏலம் முன் வைப்புத்தொகையாக ரூ.50,000/- ரூபாய் (ஐம்பதாயிரம்)-க்கான வங்கி வரைவோலை தனி அலுவலர், மீமிசல் ஊராட்சி என்ற பெயரில் கனரா வங்கி, திருப்புனவாசல் கிளையில் மாற்றத்தக்க வகையில் செலுத்தி ஏலம் கேட்கலாம். ஏலம் முடிந்தவுடன் ஏலம் கேட்க மேற்படியாளர்கள் செலுத்திய வைப்புத்தொகை ஊராட்சி கணக்கில் வரவு வைக்கப்பட்டு பின்பு TNPASS முறையில் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மேலும் ஏலம் சம்மந்தமான மற்ற தகவல்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments