கோபாலப்பட்டினம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக இந்த ஆண்டிற்கான ரமலான் மாத (பெண்கள் மட்டும் பங்கேற்கும்) கேள்வி பதில் போட்டி





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு..
கோபாலப்பட்டினம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக இந்த ஆண்டிற்கான ரமலான் மாத (பெண்கள் மட்டும் பங்கேற்கும்) கேள்வி பதில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.போட்டிக்கான கேள்வி தாள் சில தினங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டது.அந்த வகையில் இந்த போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் தங்களது பதில் தாள்களை 20-03-2025 அன்று சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.எனவே போட்டியாளர்கள் இன்று (20-03-2025 வியாழன்) இரவு தொழுகைக்கு முன் 9 மணிக்குள் தொழுகை நடைபெறும் பள்ளிகளின் வாசல்களில் வைக்கப்படும் பதில் பெட்டிகளில் தங்களது பதில் தாள்களை போடவேண்டும்.

*பதில் பெட்டிகள் வைக்கப்படும் இடங்கள்.

*1,ரஹ்மானியா பெண்கள் மதரஸா
*2,காட்டுக்குளம் பள்ளி (பெண்கள் பகுதி)
*3, அவுலியா நகர் பள்ளி (பெண்கள் பகுதி)
*4,கடற்கரை பள்ளி (பெண்கள் பகுதி)
*5,தவ்ஹீத் பள்ளி (பெண்கள் பகுதி)

நாம் அனைவருக்கும் இந்த கேள்வி பதில் போட்டியின் வாயிலாக மார்க்க கல்வியில் சிலவற்றை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.அல்ஹம்துலில்லாஹ்..!
இன்ஷா அல்லாஹ் இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக..!
மேலும் இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுப்பொருள் மற்றும் பாராட்டுச் சான்றிதழும்.
வெற்றிப்பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் நாள் மற்றும் இடம் இன்ஷா அல்லாஹ் பெருநாள் தொழுகையில் அறிவிக்கப்படும்.)
*
*
*
என்றும் உதவும் கரங்கள், 
கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை,
கோபாலப்பட்டிணம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
74189 64895 - 93608 32545

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments