தமிழ்நாடு ஜமாத் பைத்துல்மால்களின் கூட்டமைப்பு சார்பில்24-05-2025 அன்று தமிழக முழுவதும் உள்ள பைத்துல்மால்களுக்கு ஒன்று கூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது
கோபாலபட்டினம் பைத்துல்மால் சார்பாக , பைத்துல்மால் செயலாளர் அல்ஹாஜ். அப்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டார்கள்
நமது சேவை தொடரவும், தொடர்ந்து நாம் செய்யும் நற்பணிகளை பாராட்டியும் நினைவு பரிசும் பாராட்டு பரிசும் வழங்கப்பட்டது
பாராட்டு பரிசை மாண்புமிகு நாவாஸ் கனி அவர்கள் வழங்கினார்கள்
நினைவு பரிசினை அல்ஹாஜ் இதயத்துல்லா அவர்கள் வழங்கினார்கள்
நமது ஊர் பைத்துல்மால் முன்னெடுக்கும் விடயங்கள்
1. வட்டி இல்லா கடன் ( வைப்புத் தொகையை வைத்து)
2. மருத்துவ உதவி கல்வி உதவி ( ஜகாத்துடைய தொகையை வைத்து)
3. ஜனாஸா அடக்கம் செய்ய வசதி இல்லாதவர்களுக்கான உதவி
4. தகுதி உடைய பெண்களுக்கு அல்லது தாய்மார்களுக்கு தையல் மிஷின் மற்றும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு பொருளாதார உதவி
5. ஒவ்வொரு மாதம் தகுதியுடைய குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்
6. தையல் பயிற்சி
தொடர்ந்து பைத்துல் மாலுக்கு உதவி புரியும் அனைவருக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் வியாபாரத்திற்கும் அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.