கோபாலப்பட்டிணத்தில் ஐ கேர் கண் மருத்துவமனை & கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்



கோபாலப்பட்டிணத்தில் ஐ கேர் கண் மருத்துவமனை மற்றும் கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் (கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை) மற்றும் ஐ கேர் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை 01.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தங்கமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

இந்த சிறப்பு முகாமில்
  • இலவச கண் பரிசோதனை.
  • இலவச கண் அறுவை சிகிச்சை (கண்புரை உள்ளிட்டவை).
  • 66 தூரப் பார்வை, கிட்டப் பார்வை, கண் வலி,தலை வலி ஆகியவற்றிற்கான பரிசோதனைகள்.
  • குறைந்த விலையில் கண்ணாடிகள் வழங்கப்படும்.
போன்ற சேவைகள் சேவைகள் வழங்குகிறார்கள்.

முக்கிய குறிப்பு:
முகாமிற்கு வருபவர்கள் தங்களது தொலைபேசி எண்ணை கொண்டு வேண்டும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments