கோபாலப்பட்டிணத்தில் ஐ கேர் கண் மருத்துவமனை மற்றும் கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் (கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை) மற்றும் ஐ கேர் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை 01.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தங்கமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமில்
- இலவச கண் பரிசோதனை.
- இலவச கண் அறுவை சிகிச்சை (கண்புரை உள்ளிட்டவை).
- 66 தூரப் பார்வை, கிட்டப் பார்வை, கண் வலி,தலை வலி ஆகியவற்றிற்கான பரிசோதனைகள்.
- குறைந்த விலையில் கண்ணாடிகள் வழங்கப்படும்.
போன்ற சேவைகள் சேவைகள் வழங்குகிறார்கள்.
முக்கிய குறிப்பு:
முகாமிற்கு வருபவர்கள் தங்களது தொலைபேசி எண்ணை கொண்டு வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.