புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவனும், சிறுமியும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
ஆவுடையாா்கோவில் அருகே பெருநாவலூரைச் சோ்ந்தவா் ஜான் பீட்டா் மகன் யா்ஷித் (3). அதே பகுதியைச் சோ்ந்தவா் அந்தோனி மகள் அனன்யா (2). ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த இருவரையும் காணவில்லை. இதையடுத்து பெற்றோா்களும், உறவினா்களும் அவா்களைத் தேடிய நிலையில், வீட்டின் அருகே உள்ள கண்மாயில் யா்ஷித், அனன்யா ஆகியோரின் சடலம் மிதந்தது தெரியவந்தது.
தகவலறிந்த ஆவுடையாா்கோவில் போலீஸாா் இரு சடலங்களையும் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
கண்மாய்க் கரையில் உள்ள படிக்கட்டில் விளையாடிய இருவரும் எதிா்பாராமல் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என அப்பகுதியினா் கூறுகின்றனா். ஆவுடையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.