மரண அறிவித்தல்: (மலேசியாவில்) கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (பெரிய பள்ளிவாசல் பகுதி) 1-வது வீதியை சேர்ந்த நூறு முஹம்மது புகாரி அவர்கள்...



கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (பெரிய பள்ளிவாசல் பகுதி) 1-வது வீதியை சேர்ந்த மர்ஹூம்.தூண்டக்கார வீட்டு மீ.க.அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம். K.M A.சுல்தான் அப்துல் காதர், மர்ஹூம்.K.M A.அகமது இப்ராஹிம், K.M A.முகமது அபுதாஹிர், K.M A.அப்துல் கரீம், M.S.உதுமான் அலி, வாணி.SK.அப்துல் காதர், மரக்கடை மர்ஹூம்.P.ஜபருல்லாஹ் ஆகியோரின் மச்சானும், ஹசாலி அவர்களின் தகப்பனாரும் ஆகிய நூறு முஹம்மது புகாரி அவர்கள் மலேசியாவில் இன்று 26.09.2025 வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (27.09.2025) காலை 10.00 மணியளவில் பெந்தோங் ஜமான்ங் பாரு, பாகங் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments