உள்ளூர் மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் மதினா தெரு (காட்டுக்குளம் பள்ளிவாசல் தெரு) 1-வது‌‌ வீதியை சேர்ந்த லியாக்கத் அலி அவர்கள்



கோபாலப்பட்டிணம் மதினா தெரு (காட்டுக்குளம் பள்ளிவாசல் தெரு) 1-வது‌‌ வீதியை சேர்ந்த மர்ஹூம்.O.S.J.அப்துல் மன்னா அவர்களுடைய மகனும், அலி உதுமான், முகம்மது இஸ்மாயில், சதக் அப்துல்லா, அப்துல் ரஹ்மான் ஆகியோருடைய சகோதரரும், O.S.J.சுபயர் அமீர் அவர்களுடைய அண்ணன் மகன் லியாக்கத் அலி அவர்கள் இன்று 06-09-2025 சனிக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 06.09.2025 சனிக்கிழமை மதியம் 2.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments