இந்த மகத்தான விழாவிற்கு அல்ஹாஜ் SRMI.ஷேக் பரீத் அவர்கள் (அறங்காவலர், சுன்னத்துவல் ஜமாத், கோபாலப்பட்டிணம்) தலைமை தாங்குகிறார்.
முன்னிலை ஹாஜி RSM.முகமது அன்சாரி (தலைவர் மற்றும் நிர்வாகிகள், முஸ்லிம் ஜமாத், கோபாலப்பட்டிணம்)
அல்ஹாஜ் K.நவாஸ் கனி MP, (நாடாளுமன்ற உறுப்பினர்&தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்),
ஜனாப்.MM.அப்துல்லாஹ்,Ex.MP (புதுக்கோட்டை),
மௌலவி, அல் ஹாஃபிழ் ஜாபர் அலி (ஏ) சகாபர் உலவி (மாவட்ட செயலாளர், ஜமாத்துல் உலமா சபை),
ஜனாப் மு.தமிமுன் அன்சாரி MA., Ex.MLA (தலைவர், மனிதநேய ஜனநாயக கட்சி),
ஜனாப் MKR.முகமது காசிம் (தொழில் அதிபர், கோபாலப்பட்டிணம்),
ஹாஜி M.பாவா மரைக்காயர் (அறங்காவலர், பைத்துல் மால் & GPM மக்கள் மேடை),
ஜனாப் M.அபூபக்கர் (ரஹ்மான் ஜூவல்லரி, வர்த்தக சங்க தலைவர், மீமிசல்),
ஜனாப் AKM.ஜியாவுதீன் & பிரதர்ஸ் (ASSET College, சென்னை, கோயம்புத்தூர்),
அல் வின்னர் வர்த்தகர் சங்கம், கும்பகோணம்,
உள்ளூர் உலமா சபை, கோபாலப்பட்டிணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முன்னிலை வகிக்கின்றனர்.
சிறப்பு அழைப்பாளர்கள்
இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பெண்கள் மதரஸாக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.
அதில் முக்கியமாக:
ரஹ்மானியா பெண்கள் மதரஸா, முஸ்லிம் ஜமாத் கோபாலப்பட்டிணம்.
தாருல் ஹுதா பெண்கள் மதரஸா, முஸ்லிம் ஜமாத், ஆர்.புதுப்பட்டினம்.
அல்ஹாஜ்.ARN.ஆஷிக் – அல் இஸ்லாஹ் பவுண்டேசன் டிரஸ்ட்.
மதரஸத்துல் ஆயிஷத்துல் நூராணியா, முஸ்லிம் ஜமாத், அரசநகரிபட்டினம்.
அன்னை பாத்திமா தர்பியத்துல் பனாத், பெண்கள் மதரஸா முஸ்லிம் ஜமாத், பொய்யாதநல்லூர்.
அல்ஹாஜ்.NS.அயுப்கான், மதரஸா ரஹூமா பரக்கத் – ஏம்பக்கோட்டை
ஜனாப்.J.முகமது யூசுப், தாளாளர், பாப்புலர் ஸ்கூல் தீனியாத் மக்தப் சென்டர் – மீமிசல்
தர்பியத்துல் பனாத் பெண்கள் மதரஸா, முஸ்லிம் ஜமாத், வெளிவயல்.
மதரஸத்துல் ஹூதா மகளிர் அரபிக்கல்லூரி, முஸ்லிம் ஜமாத், கோலேந்திரம்.
மதரஸத்துல் ஆயிஷத்துர் ரஹூமா, பெண்கள் மதரஸா முஸ்லிம் ஜமாத் முத்துக்குடா.
தாழனூர், பொன்பேத்தி உள்ளிட்ட பல பகுதிகளின் முஸ்லிம் ஜமாத்கள் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சி நிரல்
மௌலானா ஹாஃபிழ் A.ரியாழ் முஹம்மது அல்குத்ஸி (கோபாலப்பட்டிணம்) அவர்களின் கிராஅத்துடன் விழா இனிதே தொடங்குகிறது.
மௌலவி A.அப்துல்லாஹ் அன்வாரி ஹஜ்ரத் (தலைவர், கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை) வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
ஜனாப் KNN.லியாகத்அலி (கௌரவ தலைவர், ஐக்கிய ஜமாத், அறந்தாங்கி வட்டாரம்), ஜனாப் OSM.முகமது அலி ஜின்னா (முன்னாள் ஜமாத் தலைவர், கோபாலப்பட்டிணம்) வாழ்த்துரை உள்ளிட்டோர் வழங்குகின்றனர்.
சிறப்பு பயான் & ஸனது வழங்குதல்
விழாவின் முக்கிய அம்சமாக மௌலானா மௌலவி ஹாஃபிழ் காரி M.ஆஷிக் இலாஹி காஷிஃபி காஸிமி (தலைமை இமாம் & முதல்வர், மதரஸா மன்பவுல் உலூம், முஹம்மது பந்தர்) சிறப்பு பயான் வழங்கி, முதலாம் ஆண்டு கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவிகளுக்கு ஸனது (பட்டம்) வழங்குகிறார்.
நிகழ்ச்சியின் நிறைவில் மௌலானா S. ஜாபர் சாதிக் முனீரி ஹஜ்ரத் (மூஆவீன், கடற்கரை வட்டார தீனியாத் மக்தப் சென்டர்)
நன்றியுரை வழங்குகிறார்.



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.