மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கா.மு. முஹம்மது பாக்கர் அவர்களின் தாயார் ஜெமிலா அம்மாள் அவர்கள் இன்று காலை 6 மணியளவில் (28-02-2012)  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



அன்னாரது ஜனாஸா இன்று (28-02-2012) காலை 10.30 மணியளவில் ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments