புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட மீமிசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 117 மடிக்கணிணிகளும், கோபாலபட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 மடிக்கணிணிகளையும் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபபாபதி அவர்கள் வழங்கினார்.
இவ்விழாவில் இரு பள்ளி தலைமை ஆசிாியர்கள், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர்கள், இருபால் ஆசிாியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இரு பள்ளி தலைமை ஆசிாியர்கள், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர்கள், இருபால் ஆசிாியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.