மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் பெண்கள் மதரஸா தெருவைச் சேர்ந்த 
கு.நா.னா .ஜபருல்லாஹ் (மைனர்) அவர்கள் இன்று காலை 9 மணியளவில் (20-05-2017) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரது ஜனாஸா நாளை காலை 09.00 மணியளவில் (21-05-2017) ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment