கோபாலப்பட்டினத்தில் இருந்து 9ஆயிரம் லிட்டர் குடிநீருடன் அதிரையை நோக்கி வாகனம் புறப்பட்டது




GPM_பொதுநல_சேவை_சங்கம் சார்பில் கோபாலபட்டடினத்தில் இருந்து 9ஆயிரம் லிட்டர் தண்ணீர் லாரி மூலம் அதிரையை நோக்கி சற்றுமுன் புறப்பட்டது.இதில் அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் நேரடியாக அதிரை வாசிகளுக்கு வழங்குகின்றனர்.








இடம்:- தரகர் தெரு பள்ளிவாசல் மற்றும் மேலத் தெரு காட்டு பள்ளி மைதானம் அருகில் விநியோகம் செய்யவுள்ளனர்.

Post a Comment