ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக நாட்டாணி புரசக்குடி ஊராட்சி ஆர் புதுப்பட்டினம் கிராமத்தில் எஸ்.என்.எஸ் இறால் கம்பெனி எதிரே ஆற்றின் உள்ளே மணலை கொட்டி மூடிவிட்டு சுற்று வேலி அமைத்து ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்ச்சியாக நடைபெறுவதால் தாங்கள் தனி கவனம் செலுத்தி ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவண்ணம் ஆவணம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் :
புகார் மனு அளித்தவர்:
வழக்கறிஞர் சேக்தாவுதீன்
த.மு .மு.க மாவட்ட துணைச்செயலாளர்
புதுக்கோட்டை கிழக்கு
மேலும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.