ஜெகதாப்பட்டினத்தில் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி !!



ஜெகதாப்பட்டினம் YCC அணியினரால் நடத்தப்படும் நான்காம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி – 2019 நாளை 31/03/2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணியளவில் ஆராம்பமாகி ஒருநாள் மட்டும் ஜெகதாப்பட்டினம் பட்டாணியப்பா மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இத்தொடரில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 17-வயதுக்கு  உட்பட்டோர் பங்கேற்கலாம்.

பரிசு விபரம்:

முத்தான முதல் பரிசு 
         ரூ. 3000/-
வழங்குபவர் : ஜனாப்  A தாஜீதின் 
சமூக நல சேவை மன்றம் JPM 

இனிமையான இரண்டாம் பரிசு 
          ரூ. 2000/-
வழங்குபவர் : ஜனாப்  அரபு மரைக்காயர் JPM 

முறையான மூன்றாம் பரிசு 
         ரூ. 1000/-
வழங்குபவர்: ஜாஸ்மின் டிரேடர்ஸ் KPM 

நுழைவு கட்டணம் : ரூ. 200/-

குறிப்பு :

  1. ஆட்டத்திற்கு 8 நபர்கள் மட்டுமே.
  2. ஆட்டத்திற்கு 12 ஆம் வகுப்பு உட்பட்ட மாணவர்கள் மட்டுமே. 
  3. ஆட்டத்தை மாற்றி அமைக்க கமிட்டிக்கு உரிமை உண்டு.
  4. நடுவரின் தீர்பே உறுதியானது.

         தொடர்புக்கு:

YCC - 9944623485, 6385444965

Post a Comment

0 Comments