சவூதி அரேபியா தமாம் மண்டலம் சவூதி செந்தமிழர் பேரவை மாதாந்திர கலந்தாய்வு கூட்டத்தில் கோபாலப்பட்டினம் சகோதரர்கள் பங்கேற்பு



கடந்த 08.03.2018 வெள்ளிக்கிழமை அன்று சவூதி அரேபியா தமாம் முளரி உணவகம் அருகில் சவூதி செந்தமிழர் பேரவை மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமாம் சவுதி அரேபியா செந்தமிழர் பேரவை உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


முகிலன் எங்கே?,  முகிலன் காணாமல் போனதற்கு கண்டனங்களும் தெரிவித்தனர். 



வருகின்றன நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும், இந்திய எல்லை பகுதியில் வீர மரணம் அடைந்த எல்லை காத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தமாம் மண்டலத்தின் வளர்ச்சி பற்றி ஆலோசித்தனர். 

தகவல்: 
முகம்மது நூருல்லாஹ்

கோபாலப்பட்டினம் இணையதளத்தின் புதிய முயற்சியாக நமதூர் செய்திகள், சுற்று வட்டார பகுதி செய்திகள்,மாவட்ட செய்திகள் மற்றும் பிற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது முகநூல் பக்கத்தை லைக் (Like) செய்து கொள்ளுங்கள்

 Facebook Like:

Post a Comment

0 Comments