கடந்த 08.03.2018 வெள்ளிக்கிழமை அன்று சவூதி அரேபியா தமாம் முளரி உணவகம் அருகில் சவூதி செந்தமிழர் பேரவை மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமாம் சவுதி அரேபியா செந்தமிழர் பேரவை உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முகிலன் எங்கே?, முகிலன் காணாமல் போனதற்கு கண்டனங்களும் தெரிவித்தனர்.
வருகின்றன நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும், இந்திய எல்லை பகுதியில் வீர மரணம் அடைந்த எல்லை காத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தமாம் மண்டலத்தின் வளர்ச்சி பற்றி ஆலோசித்தனர்.
தகவல்:
முகம்மது நூருல்லாஹ்
கோபாலப்பட்டினம் இணையதளத்தின் புதிய முயற்சியாக நமதூர் செய்திகள், சுற்று வட்டார பகுதி செய்திகள்,மாவட்ட செய்திகள் மற்றும் பிற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது முகநூல் பக்கத்தை லைக் (Like) செய்து கொள்ளுங்கள்
Facebook Like:
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.