கோபாலப்பட்டினத்திற்கு சு.திருநாவுக்கரசர் அவர்கள் வாக்கு சேகரிக்க நாளை 04/04/2019 வருகை



இராமநாதபுரம் பாராளுமன்றம் மதச்சார்பற்ற திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி வேட்பாளர் நவாஸ் கனி அவர்களை ஆதரித்து ஏணி சின்னத்தில் வாக்கு கேட்டு நாளை 04/04/19 வியாழக்கிழமை மதியம்

முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும் மற்றும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சு.திருநாவுக்கரசர் அவர்கள்  கே.நவாஸ்கனி அவர்களுக்கு., ஏணி.,,சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம்  செய்ய உள்ளார். இந்த பிரச்சாரம் மீமிசலில் மதியம் 3.00 மணியளவில் தொடங்கி கோபாலப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், அம்மாப்பட்டினம், மணமேல்குடி, கிருஷ்ணாஜிபட்டினம், கட்டுமாவடி, அத்தாணி, கண்டிச்சங்காடு, நாகுடி, ஆவுடையகோவில்,அறந்தாங்கி நகரம், L.N.புரம் மற்றும் அறந்தாங்கி பேருந்து நிலயத்தில் இரவு 9.30 மணியளவில் பிரச்சாரம் முடிவடைகிறது.

மீமிசலில் மதியம்  ECR பகுதியில்  தொடங்கி  அறந்தாங்கி வரை தீவிர பிரச்சாரம்...

கோபாலப்பட்டினத்தில் மதியம் 3.30 மணியளவில் பிரச்சாரம் செய்கிறார்.

Post a Comment

0 Comments