தொண்டியில் உள்ள இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அரபு மொழி போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டிக்கு பலகை அறக்கட்டளையின் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் செய்யது கமாலுதீன் , அறக்கட்டளை பொருளாளர் ஹிதயத்துல்லா, பள்ளியின் முதன்மை மேலாளர் சகுபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரபு மொழி பாடல் பாடுதல், கதை சொல்லுதல், விநாடி - வினா, நாடகம், சூரா, கிராத், பேச்சு, பாடல், ஹதீஸ் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பலகை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்யது ஹமீது பாக்கர், கலீல் ரஹ்மான், முகமது ஷாப் பாரீஸ், முகமது அஸ்கர்,முகமது முப்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளியின் அரபு மொழி ஆசிரியர் அப்துல் ஜப்பார் யூசூபீ வரவேற்றுப் பேசினார். ஆசிரியர் முகமது காசிம் யூசூபீ நன்றி கூறினார்.
போட்டிக்கு பலகை அறக்கட்டளையின் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் செய்யது கமாலுதீன் , அறக்கட்டளை பொருளாளர் ஹிதயத்துல்லா, பள்ளியின் முதன்மை மேலாளர் சகுபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரபு மொழி பாடல் பாடுதல், கதை சொல்லுதல், விநாடி - வினா, நாடகம், சூரா, கிராத், பேச்சு, பாடல், ஹதீஸ் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பலகை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்யது ஹமீது பாக்கர், கலீல் ரஹ்மான், முகமது ஷாப் பாரீஸ், முகமது அஸ்கர்,முகமது முப்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளியின் அரபு மொழி ஆசிரியர் அப்துல் ஜப்பார் யூசூபீ வரவேற்றுப் பேசினார். ஆசிரியர் முகமது காசிம் யூசூபீ நன்றி கூறினார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.