மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் விளையாட்டு போட்டிகள் 01/04/2019 திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி தாளாளர் முகம்மது யூசுப் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஓலிம்பிக் ஜோதியை பள்ளி தாளாளர் ஏற்றி, போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு, பள்ளிமாணவர்களே இசை வாத்தியங்களை இசைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களின் தனித்திறன் மற்றும் குழு விளையாட்டாக நடைபெற்றது. இந்நிகழ்வில் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு, பள்ளிமாணவர்களே இசை வாத்தியங்களை இசைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களின் தனித்திறன் மற்றும் குழு விளையாட்டாக நடைபெற்றது. இந்நிகழ்வில் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.