மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களில், குரூப் - ‘சி’ (Group-'C') பிரிவின் அடிப்படையில் பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (Multi Tasking Staff)
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியான தேதி: 22.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 22.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.05.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 31.05.2019
வங்கி ரசீது(challan) மூலமாக தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 01.06.2019
(Tier-1) கணினி வழித்தேர்வு நடைபெறும் நாள்: 02.08.2019 முதல் 06.09.2019
(Tier-2) தேர்வு நடைபெறும் நாள்: 17.11.2019
ஊதியம்:
அதிகபட்சமாக 20,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுக்கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
மற்ற அனைத்து பிரிவினர் மற்றும் ஆண்கள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் - ரூ.100
வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 27 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வும் உண்டு.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக பத்தாம் வகுப்பு முதல் அதிகபட்சமாக முதுகலை பட்டப்படிப்பு வரை இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://ssc.nic.in/ - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, http://www.sscsr.gov.in/MTS-2019-EXAMINATION-NOTICE-dt22042019.pdf (அல்லது)
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22042019.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
பணி:
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (Multi Tasking Staff)
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியான தேதி: 22.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 22.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.05.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 31.05.2019
வங்கி ரசீது(challan) மூலமாக தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 01.06.2019
(Tier-1) கணினி வழித்தேர்வு நடைபெறும் நாள்: 02.08.2019 முதல் 06.09.2019
(Tier-2) தேர்வு நடைபெறும் நாள்: 17.11.2019
ஊதியம்:
அதிகபட்சமாக 20,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுக்கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
மற்ற அனைத்து பிரிவினர் மற்றும் ஆண்கள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் - ரூ.100
வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 27 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வும் உண்டு.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக பத்தாம் வகுப்பு முதல் அதிகபட்சமாக முதுகலை பட்டப்படிப்பு வரை இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://ssc.nic.in/ - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, http://www.sscsr.gov.in/MTS-2019-EXAMINATION-NOTICE-dt22042019.pdf (அல்லது)
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22042019.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.