இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவை (IQIC) மற்றும் (தமுமுக-மமக கத்தர் மண்டலம் இணைந்து நடத்தும் ரமலானை வரேவேற்போம்! சிறப்பு நிகழ்ச்சி!!
நாளை 25/04/2019 வியாழக்கிழமை இரவு 8.45 மணியளவில் தோகாவில் உள்ள பின் முஹம்மது ஈத்கா பள்ளிவாசலில் நடைபெற இருக்கிறது. இதில் சகோ முபாரக் அவர்கள் ரய்யானின் தந்தை என்ற தலைப்பிலும், மௌலவி. சாதிக் மிஸ்பாஹி அவர்கள் பாசமிகு தந்தை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தவிருக்கிறார்கள். அதுசமயம் கோபாலப்பட்டினம் சகோதரர்கள் மற்றும் கத்தார் வாழ் தமிழ் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அனைவரையும் அன்போடு அழைக்கின்றது.
குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி - இரவு உணவு - வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புக்கு :
33744484, 70462562, 33102581, 66249193, 66217566
தகவல்
இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவை (IQIC)
(தமுமுக-மமக கத்தர் மண்டலம்)
தோஹா
கத்தார்
நாளை 25/04/2019 வியாழக்கிழமை இரவு 8.45 மணியளவில் தோகாவில் உள்ள பின் முஹம்மது ஈத்கா பள்ளிவாசலில் நடைபெற இருக்கிறது. இதில் சகோ முபாரக் அவர்கள் ரய்யானின் தந்தை என்ற தலைப்பிலும், மௌலவி. சாதிக் மிஸ்பாஹி அவர்கள் பாசமிகு தந்தை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தவிருக்கிறார்கள். அதுசமயம் கோபாலப்பட்டினம் சகோதரர்கள் மற்றும் கத்தார் வாழ் தமிழ் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அனைவரையும் அன்போடு அழைக்கின்றது.
குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி - இரவு உணவு - வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புக்கு :
33744484, 70462562, 33102581, 66249193, 66217566
தகவல்
இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவை (IQIC)
(தமுமுக-மமக கத்தர் மண்டலம்)
தோஹா
கத்தார்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.