கத்தாரில் நாளை 25/04/2019 ரமலானை வரேவேற்போம்! சிறப்பு நிகழ்ச்சி!!



இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவை (IQIC)  மற்றும் (தமுமுக-மமக கத்தர் மண்டலம் இணைந்து நடத்தும் ரமலானை வரேவேற்போம்! சிறப்பு நிகழ்ச்சி!!

நாளை 25/04/2019 வியாழக்கிழமை இரவு 8.45 மணியளவில் தோகாவில் உள்ள  பின் முஹம்மது ஈத்கா பள்ளிவாசலில் நடைபெற இருக்கிறது. இதில் சகோ முபாரக் அவர்கள் ரய்யானின் தந்தை என்ற தலைப்பிலும், மௌலவி.  சாதிக் மிஸ்பாஹி அவர்கள் பாசமிகு தந்தை  என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தவிருக்கிறார்கள். அதுசமயம் கோபாலப்பட்டினம் சகோதரர்கள் மற்றும் கத்தார் வாழ் தமிழ் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அனைவரையும் அன்போடு அழைக்கின்றது.

குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி - இரவு உணவு - வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புக்கு : 

33744484, 70462562, 33102581, 66249193, 66217566

தகவல் 

இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவை (IQIC)
(தமுமுக-மமக கத்தர் மண்டலம்)
தோஹா
கத்தார்  

Post a Comment

0 Comments