கோபாலபட்டினத்தில் மாபெரும் தொடர் கிரிக்கெட் (23/04/2019 - 24/04/2019 ) போட்டி !!



கோபாலப்பட்டினம் GPM பொதுநல சேவை சங்கம் நடத்தும் மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி – 2019 வருகிற 23/04/2019 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 24/04/2019 (புதன் கிழமை) ஆகிய இரண்டு தினங்கள் கோபாலபட்டினம் கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

ஆட்டத்தை துவக்க வைப்பவர் :  உயர்திரு A. சிவராமன் DSP அவர்கள் காவல் துனை கண்காணிப்பாளர் - கோட்டைப்பட்டினம் 


இடம் : கீரின் பார்க் மைதானம் -  புதுக்கோட்டை மாவட்டம் 

நாள் : 23/04/2019 மற்றும் 24/04/2019 செவ்வாய், புதன் இரண்டு நாட்கள்  

நேரம் :  காலை 10.00 மணி 

நுழைவுகட்டணம்- ரூ.1000

பரிசுகள் விபரம்:

முத்தான முதல் பரிசு  
          ரூ.20,000 
வழங்குபவர் :
நவாஸ் கனி 
ST கொரியர் நிறுவனர் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 

இனிப்பான இரண்டாம் பரிசு  
          ரூ.15,000 
வழங்குபவர் :
உதயம் S. சரண் 
மாவட்ட திமுக இளைஞர் அணி துணை செயலாளர் 

முறையான மூன்றாம் பரிசு  
          ரூ.10,000 
வழங்குபவர் :
இளைஞர்கள் கோபாலப்பட்டினம் 

குறிப்பு : 
  1. ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும் 
  2. ஆட்டம் இரண்டு நாட்கள்
  3.  நடுவர் தீர்ப்பே இறுதியானது.  அதுவே உறுதியானது 
  4. ஆட்டம் Weight Tennis பந்தில் நடைபெறும் 
  5. ஆட்டத்தை மாற்றி அமைக்க கமிட்டிக்கு உரிமை உண்டு 

பந்து அன்பளிப்பு :
நேஷனல் கூல்ட்ரிங்ஸ் - மீமிசல் 

பேட் அன்பளிப்பு  :
பாங்கு (எ)  ராஜா முகம்மது - கோபாலப்பட்டினம் 

தண்ணிர் அன்பளிப்பு :
GPM மக்கள் மேடை - கோபாலப்பட்டினம் 

இவண் 

பொதுநல சேவை சங்கம் 
கோபாலப்பட்டினம் 
புதுக்கோட்டை மாவட்டம் 

தொடர்புக்கு :

82704 67394, 63825 44993, 99409 43084

Map Location:

  

Post a Comment

0 Comments