கோபாலப்பட்டினம் GPM பொதுநல சேவை சங்கம் நடத்தும் மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி – 2019 வருகிற 23/04/2019 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 24/04/2019 (புதன் கிழமை) ஆகிய இரண்டு தினங்கள் கோபாலபட்டினம் கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
ஆட்டத்தை துவக்க வைப்பவர் : உயர்திரு A. சிவராமன் DSP அவர்கள் காவல் துனை கண்காணிப்பாளர் - கோட்டைப்பட்டினம்
ஆட்டத்தை துவக்க வைப்பவர் : உயர்திரு A. சிவராமன் DSP அவர்கள் காவல் துனை கண்காணிப்பாளர் - கோட்டைப்பட்டினம்
இடம் : கீரின் பார்க் மைதானம் - புதுக்கோட்டை மாவட்டம்
நாள் : 23/04/2019 மற்றும் 24/04/2019 செவ்வாய், புதன் இரண்டு நாட்கள்
நேரம் : காலை 10.00 மணி
நுழைவுகட்டணம்- ரூ.1000
பரிசுகள் விபரம்:
முத்தான முதல் பரிசு
ரூ.20,000
வழங்குபவர் :
நவாஸ் கனி
ST கொரியர் நிறுவனர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
இனிப்பான இரண்டாம் பரிசு
ரூ.15,000
வழங்குபவர் :
உதயம் S. சரண்
மாவட்ட திமுக இளைஞர் அணி துணை செயலாளர்
முறையான மூன்றாம் பரிசு
ரூ.10,000
வழங்குபவர் :
இளைஞர்கள் கோபாலப்பட்டினம்
குறிப்பு :
- ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்
- ஆட்டம் இரண்டு நாட்கள்
- நடுவர் தீர்ப்பே இறுதியானது. அதுவே உறுதியானது
- ஆட்டம் Weight Tennis பந்தில் நடைபெறும்
- ஆட்டத்தை மாற்றி அமைக்க கமிட்டிக்கு உரிமை உண்டு
பந்து அன்பளிப்பு :
நேஷனல் கூல்ட்ரிங்ஸ் - மீமிசல்
பேட் அன்பளிப்பு :
பாங்கு (எ) ராஜா முகம்மது - கோபாலப்பட்டினம்
தண்ணிர் அன்பளிப்பு :
GPM மக்கள் மேடை - கோபாலப்பட்டினம்
இவண்
பொதுநல சேவை சங்கம்
கோபாலப்பட்டினம்
புதுக்கோட்டை மாவட்டம்
தொடர்புக்கு :
82704 67394, 63825 44993, 99409 43084
Map Location:
Map Location:
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.