கத்தாரில் நடைபெற்ற வாராந்திர தொடர் நிகழ்ச்சி!



இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC) (தமுமுக-மமக கத்தர் மண்டலம்) சார்பாக 18.04.2019 வியாழக்கிழமை இஷாவிற்கு பிறகு வாராந்திர நிகழ்ச்சி கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள   பின் முஹம்மது கிளையில் சித்திக் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த வாராந்திர தொடர் நிகழ்ச்சியில் மௌலவி உமர் உமரி அவர்கள் வணக்கவாழிபாடுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.



இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் இப்ராகிம் அவர்கள் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்:
இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC)
(தமுமுக-மமக கத்தர் மண்டலம்)
தோஹா
கத்தார்

Post a Comment

0 Comments