இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC) (தமுமுக-மமக கத்தர் மண்டலம்) சார்பாக 18.04.2019 வியாழக்கிழமை இஷாவிற்கு பிறகு வாராந்திர நிகழ்ச்சி கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள பின் முஹம்மது கிளையில் சித்திக் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த வாராந்திர தொடர் நிகழ்ச்சியில் மௌலவி உமர் உமரி அவர்கள் வணக்கவாழிபாடுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் இப்ராகிம் அவர்கள் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்:
இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC)
(தமுமுக-மமக கத்தர் மண்டலம்)
தோஹா
கத்தார்
இந்த வாராந்திர தொடர் நிகழ்ச்சியில் மௌலவி உமர் உமரி அவர்கள் வணக்கவாழிபாடுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் இப்ராகிம் அவர்கள் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்:
இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC)
(தமுமுக-மமக கத்தர் மண்டலம்)
தோஹா
கத்தார்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.