கோபாலப்பட்டினத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று 18/04/2019 வியாழக்கிழமை காலை 7 மணியளவில் துவங்கி மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
கோபாலப்பட்டினத்தில் 58.84% ஓட்டு பதிவாகியது.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 68.26% ஓட்டு பதிவாகியது.
வார்டு வாரியாக பதிவான வாக்குகள்:
கோபலப்பட்டினத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 3552
கோபாலப்பட்டினத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை - 2090 (58.84%)
வார்டு - 3 பாகம் 144
மொத்த வாக்கு - 971
பதிவான வாக்குகள்: 562
பெண் - 331 ஆண் - 231
வார்டு - 3 பாகம் 145
மொத்த வாக்கு - 801
பதிவான வாக்குகள்: 468
வார்டு - 4 பாகம் 146
மொத்த வாக்கு - 979
பதிவான வாக்குகள்: 584
பெண் - 316 ஆண் - 258
கோபாலப்பட்டினத்தில் 58.84% ஓட்டு பதிவாகியது.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 68.26% ஓட்டு பதிவாகியது.
வார்டு வாரியாக பதிவான வாக்குகள்:
கோபலப்பட்டினத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 3552
கோபாலப்பட்டினத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை - 2090 (58.84%)
வார்டு - 3 பாகம் 144
மொத்த வாக்கு - 971
பதிவான வாக்குகள்: 562
பெண் - 331 ஆண் - 231
வார்டு - 3 பாகம் 145
மொத்த வாக்கு - 801
பதிவான வாக்குகள்: 468
பெண் - 286 ஆண் - 182
வார்டு - 4 பாகம் 146
மொத்த வாக்கு - 979
பதிவான வாக்குகள்: 584
பெண் - 316 ஆண் - 258
வார்டு - 5 பாகம் 147
மொத்த வாக்கு - 801
பதிவான வாக்குகள்: 476
மொத்த வாக்கு - 801
பதிவான வாக்குகள்: 476
பெண்- 288 ஆண் - 188
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.