கோபாலபட்டினத்தில் GPM பொதுநல சேவை சங்கம் சார்பாக வாக்காளர்களுக்கு இலவசமாக மோர் வழங்கல்



புதுக்கோட்டை மாவட்டம் கோபலப்பட்டினத்தில் GPM பொதுநல சேவை சங்கம் சார்பாக 18/04/2019 வியாழக்கிழமை ஓட்டுப்பதிவு அன்று, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்க வந்த வாக்காளர்களின் தாகம் தணிக்க பெரியபள்ளிவாசல் அருகில் வைத்து அனைவருக்கும் இலவசமா மோர் வழங்கப்பட்டது.

என்றும் மக்கள் சேவையில்

GPM பொது நல சேவை சங்கம்
கோபாலப்பட்டினம்

Post a Comment

0 Comments