கோட்டைப்பட்டினத்தில் உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் அரபிக்கல்லூரி மற்றும் பட்டப்படிப்பு பயில ஓர் அறியவாய்ப்பு!



அஸ்ஸலாமு அலைக்கும் (வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ) கோட்டைப்பட்டினத்தில் பெண் பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியுடன் கூடிய  உலக கல்வி பயில ஓர் அரிய வாய்ப்பு.

அன்பான பெற்றோர்களே மார்க்க கல்வி பயில்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது கட்டாயக் கடமையாகும் என்ற நபி மொழிக்கேற்ப உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் அரபிக்கல்லூரி கடந்த 13 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக கோட்டைப்பட்டிணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!!!

இந்த கல்லூரியின் புதிய முயற்சியாக சென்ற ஆண்டு முதல் உலகக் கல்வியும் இணைக்கப்பட்டு பள்ளிக்கல்வி முதல் BA.,B.Com.,B.Ed., போன்ற பட்டப்படிப்பு  வரை தகுதியான பேராசிரியைகளைக் கொண்டு மிக சிறப்பாக வகுப்புகள்  நடைபெற்று வருகிறது.

ஆகவே சுற்றுவட்டார பெற்றோர்கள் தாங்கள் தங்களது பெண் பிள்ளைகளை மார்க்க கல்வியுடன் கூடிய  உலக கல்வி பயில உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் அரபிக் கல்லூரியில் சேர்த்து ஈருலக பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கல்வித் தகுதி:

6,7,8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஹிஃப்ழு குர்ஆன் மனனப் பிரிவு தகுதிகள்:

6,7-ஆம் வகுப்புகள் படித்திருக்க வேண்டும்.
குர்ஆன் சரளமாக ஓதத் தெரிந்து இருக்க வேண்டும்.

குறிப்பு: 
மதரஸாவில் தங்கும் விடுதி வசதி உண்டு.
சுற்றுவட்டார பிள்ளைகள் தினமும் வந்து செல்ல பாசிப்பட்டினம் முதல் கட்டுமாவடி வரை வாகன வசதி உண்டு.

அட்மிஷன் நடைபெறும் நாள்:

ஏப்ரல் 1 முதல் 20 -ஆம் தேதி வரை அட்மிஷன் நடைபெறும்.

இப்படிக்கு
நிர்வாகக் கமிட்டி,
உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் அரபிக்கல்லூரி
சின்ன பள்ளிவாசல் அருகில், கோட்டைபட்டினம்,

தொடர்புக்கு:

98421-61325 , 83009-03004 ,63825-63557 , 99424-78774

தகவல்:
உற்று நோக்கு செய்திகள்…
கோட்டைப்பட்டினம்

Post a Comment

0 Comments