சவுதி செந்தமிழர் பேரவை முன்னெடுத்த போன் போடுங்க. வீட்டுக்கு ஒட்ட. போடுங்க. நாட்டுக்கு நமது சின்னம் விவசாயி என்ற பதாகையோடு தமிழர்கள் அதிகம் இருக்கும் குடியிருப்புக்கு நேரில் சென்று துண்டு சீட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஈடுபட்டனர்.
இதில் கப்ஜி மண்டலத்தில் பொறுப்பாளர் மன்னை அன்பு அவர்கள் முன்னெடுப்பிலும், தமாம் மண்டலத்தில் பொறுப்பாளர்கள் சரவணன் ஐயா கோவை இராஜி ஜெயின், கந்தவேல் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சேக் முகம்மது மற்றும் முகமது நூருல்லா களப்பணியிலும்,
சீயாத் மண்டலத்தில் சூசை சில்வர் ஸ்டார் செயல்பாட்டிலும், கத்திப் மண்டலத்தில் சிவராமன் திருப்பதி செயல்பாட்டிலும் வாக்கு சேகரிப்பு காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை மிக சிறப்பாக நடந்தது.
நிகழ்ச்சியின் நிறைவாக தமுமுக நடத்திய இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற. நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நமது கருத்துகளை எடுத்துரைத்தும் வாக்கு சேகரித்தும் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட. உறவுகளுக்கும் சிறப்பான முறையில் துன்டு பிரசுரம் வடிவமைத்த கந்தவேல், நூருல்லாவுக்கும் அதை அழகிய பதிவாக அச்சிட்டு தந்த சதீஸ் அவரது நண்பருக்கும் சவுதி செந்தமிழர் பேரவையின் புரட்சி வாழ்த்துக்கள்.
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
தகவல்: முகம்மது நூருல்லாஹ்
இதில் கப்ஜி மண்டலத்தில் பொறுப்பாளர் மன்னை அன்பு அவர்கள் முன்னெடுப்பிலும், தமாம் மண்டலத்தில் பொறுப்பாளர்கள் சரவணன் ஐயா கோவை இராஜி ஜெயின், கந்தவேல் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சேக் முகம்மது மற்றும் முகமது நூருல்லா களப்பணியிலும்,
நிகழ்ச்சியின் நிறைவாக தமுமுக நடத்திய இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற. நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நமது கருத்துகளை எடுத்துரைத்தும் வாக்கு சேகரித்தும் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட. உறவுகளுக்கும் சிறப்பான முறையில் துன்டு பிரசுரம் வடிவமைத்த கந்தவேல், நூருல்லாவுக்கும் அதை அழகிய பதிவாக அச்சிட்டு தந்த சதீஸ் அவரது நண்பருக்கும் சவுதி செந்தமிழர் பேரவையின் புரட்சி வாழ்த்துக்கள்.
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
தகவல்: முகம்மது நூருல்லாஹ்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.