கோபாலப்பட்டினம் GPM மக்கள் மேடையின் குடிதண்ணீர் ஆலை திறப்பு விழா!



கோபாலபட்டினம் GPM மக்கள் மேடையின் கனவுத்திட்டமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் நேற்று 08/04/2019 சரியாக காலை 8.00 மணியளவில் மக்கள் மேடை அறக்கட்டளையின் தலைவர் ஜனாப். M.பாவா மரைக்காயர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள், ஜமாத்தார்கள் மற்றும் மக்கள் மேடையின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.










நேற்று முதல் மக்கள் மேடையின் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் மக்கள் மேடையின் வாகனம் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனையை துவக்கியது.

Post a Comment

0 Comments