கோபாலபட்டினம் GPM மக்கள் மேடையின் கனவுத்திட்டமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் நேற்று 08/04/2019 சரியாக காலை 8.00 மணியளவில் மக்கள் மேடை அறக்கட்டளையின் தலைவர் ஜனாப். M.பாவா மரைக்காயர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள், ஜமாத்தார்கள் மற்றும் மக்கள் மேடையின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நேற்று முதல் மக்கள் மேடையின் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் மக்கள் மேடையின் வாகனம் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனையை துவக்கியது.
இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள், ஜமாத்தார்கள் மற்றும் மக்கள் மேடையின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நேற்று முதல் மக்கள் மேடையின் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் மக்கள் மேடையின் வாகனம் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனையை துவக்கியது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.