புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள கட்டுமாவடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேரை மணமேல்குடி காவல் துறையினர் செவ்வாய்க் கிழமை கைது செய்தனர்.
கட்டுமாவடி கடைவீதியில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மணமேல்குடி காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா தலைமையிலான போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ், முகம்மது யாசின் உள்ளிட்ட இருவரும் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
கட்டுமாவடி கடைவீதியில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மணமேல்குடி காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா தலைமையிலான போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ், முகம்மது யாசின் உள்ளிட்ட இருவரும் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.