கோபாலபட்டிணம் அக் ஷா 4-வது தெருவைச் (பெரியபள்ளிவாசல் தெரு) சேர்ந்த மர்ஹும் மி.க.மு.முஹம்மது யூனுஸ் அவர்களின் பேரனும், மர்ஹும் முஹம்மது கனி அவர்களின் மகனும், காதர் ராவுத்தர் அவர்களின் தம்பியுமாகிய முஹம்மது இப்ராஹிம் (24) அவர்கள் சற்றுமுன் (14/06/2019) மதியம் 01.00 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
சகோதரர் இப்ராஹிம் 07/06/2019 அன்று நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து மதுரையில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (14/06/2019) சிகிச்சை பலனின்றி வபாத்தாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஜனாஸா கோபாலப்பட்டினம் மையவாடியில் நாளை (15/06/2019) மாலை 5.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
சகோதரர் இப்ராஹிம் 07/06/2019 அன்று நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து மதுரையில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (14/06/2019) சிகிச்சை பலனின்றி வபாத்தாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஜனாஸா கோபாலப்பட்டினம் மையவாடியில் நாளை (15/06/2019) மாலை 5.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.