மரண அறிவித்தல்:- அவுலியா நகர் 7-வது தெருவைச் சேர்ந்த நூருல் ஹுதா அவர்கள்



கோபாலபட்டிணம் அவுலியா நகர் 7-வது வீதியை சேர்ந்த பானசட்டி V.M.A. அப்துல் ரகுமான் அவர்களின் மனைவி நூருல் ஹுதா அவர்கள் சற்றுமுன் (13/06/2019) காலை 7.30 மணியளவில்  வபாத்தாகிவிட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா மாலை 6.00 மணியளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.


''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

தகவல் &GPM MEDIA செய்திகளுக்காக : காதர் பாட்ஷா
நேரம் தகவல் : பானசட்டி அப்துல் காதர் 

Post a Comment

0 Comments