தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் இயற்கை வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்கள் - வணிகர்கள் - முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளும் வர்த்தக மாநாடு அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் 23/06/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில்
போன்ற.. இயற்கை வேளாண் பொருட்கள் உற்பத்தி மற்றும் வணிக சந்தையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் (SME) வாய்ப்புகள் சிலவற்றை அறிந்து கொள்ளவும்.....
அதை இஸ்லாமிய நெறிமுறைகளுக்குட்பட்டு வெற்றிகரமாக மேற்கொள்ளும் வழிமுறையும் இந்த தொழில் ஒருங்கிணைப்பு மாநாட்டில் பயிற்றுவிக்கப்பட உள்ளன.
தொழில் துறையில் பெண்கள் ஈடுபடுவதற்கு இந்த மாநாடு ஒரு வழிகாட்டியாக அமையும்.
ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
முன்பதிவு கட்டாயம்.
முன்பதிவிற்கு
வலியுல்லாஹ் - 9600444088
முஹம்மது - 9944667800
வாட்ஸ்ஆப்பில் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
இந்த மாநாட்டில்
- பாக்கு மட்டை
- மரசெக்கு
- வாழை நார்
- மூலிகை நாப்கின்
- மூலிகை சோப்பு ஷாம்பூ
போன்ற.. இயற்கை வேளாண் பொருட்கள் உற்பத்தி மற்றும் வணிக சந்தையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் (SME) வாய்ப்புகள் சிலவற்றை அறிந்து கொள்ளவும்.....
அதை இஸ்லாமிய நெறிமுறைகளுக்குட்பட்டு வெற்றிகரமாக மேற்கொள்ளும் வழிமுறையும் இந்த தொழில் ஒருங்கிணைப்பு மாநாட்டில் பயிற்றுவிக்கப்பட உள்ளன.
தொழில் துறையில் பெண்கள் ஈடுபடுவதற்கு இந்த மாநாடு ஒரு வழிகாட்டியாக அமையும்.
ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
முன்பதிவு கட்டாயம்.
முன்பதிவிற்கு
வலியுல்லாஹ் - 9600444088
முஹம்மது - 9944667800
வாட்ஸ்ஆப்பில் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.