புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த கோபாலப்பட்டினம் VIP நகரில் 13/06/2019 வியாழக்கிழமை இரவு தொடர்ந்து மூன்று வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தநிலையில் 14/06/2019 காலை மூன்று வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் தகவல் கொடுக்கப்பட்டு மூன்று வீடுகளில் உள்ள கைரேகையை சேகரித்து சென்றனர்.
அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருந்தது. ஒரு வீட்டில் 1/2 பவுன் நகை மற்றும் ரூ.50,000 பணம் கொள்ளை போயிருக்கிறது. மற்றொரு வீட்டில் 1/4 பவுன் நகை மற்றும் 1000 ரூபாய் பணம் கொள்ளை போயிருக்கிறது. இன்னொரு வீட்டில் நகை, பணம் ஏதும் இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்த அலிமார், பீரோ ஆகியவை உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் 14/06/2019 காலை மூன்று வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் தகவல் கொடுக்கப்பட்டு மூன்று வீடுகளில் உள்ள கைரேகையை சேகரித்து சென்றனர்.
அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருந்தது. ஒரு வீட்டில் 1/2 பவுன் நகை மற்றும் ரூ.50,000 பணம் கொள்ளை போயிருக்கிறது. மற்றொரு வீட்டில் 1/4 பவுன் நகை மற்றும் 1000 ரூபாய் பணம் கொள்ளை போயிருக்கிறது. இன்னொரு வீட்டில் நகை, பணம் ஏதும் இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்த அலிமார், பீரோ ஆகியவை உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.