புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த மீமிசலில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க பூமி பூஜை (17/06/2019) திங்கள்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதியின் தொகுதி நிதியின் கீழ் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க ரூ.15 லட்சமும், பேருந்துகள் வந்து செல்ல சுற்றுப்பாதை அமைக்க ரூ. 3 லட்சமும் என ஆக மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இரத்தினசபாபதி தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதியின் தொகுதி நிதியின் கீழ் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க ரூ.15 லட்சமும், பேருந்துகள் வந்து செல்ல சுற்றுப்பாதை அமைக்க ரூ. 3 லட்சமும் என ஆக மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இரத்தினசபாபதி தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.