இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 04/06/2019 அன்று ரமாலன் மாதம் நோன்பு 29 நிறைவடைந்த நிலையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு பிறை தேடப்பட்டது.
அதன் அடிப்படையில் ஷாவ்வால் பிறை 05/06/2019 பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டது.
05/06/2019 புதன்கிழமை அன்று கோபாலப்பட்டினத்தில்
கோபாலப்பட்டினம் பழைய காலனி RSM மனையில் காலை 7.15 மணிக்கு நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது தொழுகையை தொடர்ந்து சகோதரர் அப்துல் ரசாக் அவர்கள் -தொடரட்டும் மறுமைகான வாழ்க்கை... என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்.
இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு நபிவழியில் தொழுகையினை நிறைவேற்றினார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்
மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.
புகைப்படங்கள் கீழே
அதன் அடிப்படையில் ஷாவ்வால் பிறை 05/06/2019 பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டது.
05/06/2019 புதன்கிழமை அன்று கோபாலப்பட்டினத்தில்
கோபாலப்பட்டினம் பழைய காலனி RSM மனையில் காலை 7.15 மணிக்கு நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது தொழுகையை தொடர்ந்து சகோதரர் அப்துல் ரசாக் அவர்கள் -தொடரட்டும் மறுமைகான வாழ்க்கை... என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்.
இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு நபிவழியில் தொழுகையினை நிறைவேற்றினார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்
மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.
புகைப்படங்கள் கீழே
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.