TNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பில் நபிவழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை



இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 04/06/2019 அன்று ரமாலன் மாதம்   நோன்பு 29 நிறைவடைந்த நிலையில்   மஃரிப் தொழுகைக்கு பிறகு பிறை தேடப்பட்டது.


அதன் அடிப்படையில் ஷாவ்வால் பிறை 05/06/2019 பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டது.

 05/06/2019 புதன்கிழமை அன்று கோபாலப்பட்டினத்தில்

கோபாலப்பட்டினம் பழைய காலனி RSM மனையில் காலை 7.15  மணிக்கு நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது தொழுகையை தொடர்ந்து  சகோதரர் அப்துல் ரசாக் அவர்கள் -தொடரட்டும் மறுமைகான வாழ்க்கை... என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்.

இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு நபிவழியில்  தொழுகையினை நிறைவேற்றினார்கள்...

அல்ஹம்துலில்லாஹ்

மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.

புகைப்படங்கள் கீழே




Post a Comment

0 Comments