மலேசியாவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ள தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் தண்டனை ஏதும் இன்றி வெளியேற ஏதுவாக மீண்டும் ஒருமுறை பொது மன்னிப்பு என்ற சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.
எதிர்வரும் ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்தப் பொதுமன்னிப்புத் திட்டம் அமலில் இருக்கும் என மலேசிய உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்துள்ளார்.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், முறையான ஆவணங்கள் வைத்திராத சட்டவிரோதக் குடியேறிகள் 700 மலேசிய ரிங்கிட் (இந்திய ரூபாயில் சுமார் ரூ.12 ஆயிரம்) அபராதம் செலுத்தினால் தண்டனை ஏதுமின்றி தாய் நாடு திரும்பலாம். இவர்களுடைய பயணச் செலவை சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்கள் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்தப் பொதுமன்னிப்புத் திட்டம் அமலில் இருக்கும் என மலேசிய உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்துள்ளார்.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், முறையான ஆவணங்கள் வைத்திராத சட்டவிரோதக் குடியேறிகள் 700 மலேசிய ரிங்கிட் (இந்திய ரூபாயில் சுமார் ரூ.12 ஆயிரம்) அபராதம் செலுத்தினால் தண்டனை ஏதுமின்றி தாய் நாடு திரும்பலாம். இவர்களுடைய பயணச் செலவை சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்கள் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.