மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த 8 வயது பள்ளி மாணவி ஜீனத் ராபியா அங்கு உள்ள தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் .
இம்மாணவி சாலையோரம் கிடந்த ரூபாய் 2500 பணத்தை எடுத்து பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் கொடுத்து சாலையில் கண்டெடுத்த விவரத்தை கூறினார். பின்னர் ஆசிரியரின் துணையுடன் மாணவி ஜீனத் ராபியா பேரையூர் காவல் நிலையம் சென்று உதவி ஆய்வாளர் திரு. மகேந்திரன் அவர்களிடம் பணத்தை ஒப்படைத்தனர். இதனைக் கண்ட பேரையூர் காவல் நிலைய போலீசார் மாணவியின் நேர்மையை கண்டு வெகுவாக பாராட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கலந்தாய்வு கூட்டத்தில் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. ஆனி விஜயா இ.கா.ப அவர்கள் சிறுமியின் நேர்மையை பாராட்டி தாயாரின் முன்னிலையில் அவருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி ஊக்குவித்தார்.
Source:
இம்மாணவி சாலையோரம் கிடந்த ரூபாய் 2500 பணத்தை எடுத்து பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் கொடுத்து சாலையில் கண்டெடுத்த விவரத்தை கூறினார். பின்னர் ஆசிரியரின் துணையுடன் மாணவி ஜீனத் ராபியா பேரையூர் காவல் நிலையம் சென்று உதவி ஆய்வாளர் திரு. மகேந்திரன் அவர்களிடம் பணத்தை ஒப்படைத்தனர். இதனைக் கண்ட பேரையூர் காவல் நிலைய போலீசார் மாணவியின் நேர்மையை கண்டு வெகுவாக பாராட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கலந்தாய்வு கூட்டத்தில் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. ஆனி விஜயா இ.கா.ப அவர்கள் சிறுமியின் நேர்மையை பாராட்டி தாயாரின் முன்னிலையில் அவருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி ஊக்குவித்தார்.
Source:
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.