புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நாளை 25/07/2019 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளைக் கேட்கவுள்ளார்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை முன்பதிவு செய்தல், எரிவாயு உருளை விநியோகத்தில் காணப்படும் குறைபாடுகள் போன்ற பல்வேறு குறைகள் இருப்போர் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளைக் கேட்கவுள்ளார்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை முன்பதிவு செய்தல், எரிவாயு உருளை விநியோகத்தில் காணப்படும் குறைபாடுகள் போன்ற பல்வேறு குறைகள் இருப்போர் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.